வியாழன், டிசம்பர் 23, 2010

கிறிஸ்மஸ் நல்வாழ்த்துக்கள்



கிறிஸ்மஸ்என்றாலே பரலோகத்தில் மகிழ்ச்சி. பூலோகத்தில் சமாதானம்
என்பதாகும். இவரது அவதாரத்தின் நோக்கம் என்னவென்று தேவதூதர்கள்சொல்லுவது
"உன்னதத்திலிருக்கிற தேவனுக்கு மகிமையும் பூமியிலே சமாதானமும், மனுஷர்மேல் பிரியமும் உண்டாவதாக" என்பதாகும். (லூக் 2 : 14).
எல்லா மதங்களும் போதிப்பது அன்பையும், சமாதானத்தையும் ;
நம் பாவங்களை , தான் ஏற்று நமக்காக இரத்தம் சிந்திய இயேசு பிரான் பிறந்த கிறிஸ்மஸ் திருநாளில் அன்பும், சமாதானமும் இந்த பூமியில் நிலவ நாம் முயற்சிப்போம்.
தேவனாகிய இயேசுவின் பரிசுத்த ஆவி நம்மை இரட்சிப்பதாக;
உலகெங்கும் இருக்கும் கிறிஸ்துவ சகோதர, சகோதரிகளுக்கு
கிறிஸ்மஸ் நல்வாழ்த்துக்கள்.
HAPPY, HAPPY CHIRSTMAS; MERRY MERRY CHIRSTMAS.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக