வெள்ளி, டிசம்பர் 31, 2010

புத்தாண்டே வருக!!!

இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்
மனித நேயம், அன்பு, கருணை, பணிவு, அடக்கம் ஆகியவை மனதில் கொண்டு,
செல்வமும், செல்வாக்கும், ஆரோக்கியமும், மன அமைதியும் பெற்று அனைவரும் இந்த ஆண்டில் நலமுடன் வாழ எல்லாம் வல்ல இறைவனை உளமார பிரார்த்திப்போம்.
நம் நாடும், வீடும் செழிக்கட்டும்.
மனிதம் வளரட்டும்.
வளங்கள் பெருகட்டும்.
ஒற்றுமை ஓங்கட்டும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக